Movie Name:Sumai thaangi
Song Name:Manithan enbavan
Singers:P.B.Srinivas
Md:Viswanathan ramamurthy
Varigal:Kannadhasan
Paadal varigal
மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்
மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்
மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்
வாறி வாறி வழங்கும் போது வள்ளல் ஆகலாம்
வாழைப் போல தன்னை தந்து தியாகி ஆகலாம்
உருகி ஓடும் மெழுகு போல ஒளியை வீசலாம்
மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்
தெய்வம் ஆகலாம் ..
ஊருக்கென்று வாழ்ந்த நெஞ்சம் சிலைகள் ஆகலாம்
உறவுக்கென்று விறிந்த உள்ளம் மலர்கள் ஆகலாம்
ஊருக்கென்று வாழ்ந்த நெஞ்சம் சிலைகள் ஆகலாம்
உறவுக்கென்று விறிந்த உள்ளம் மலர்கள் ஆகலாம்
யாருக்கென்று அழுத போதும் தலைவன் ஆகலாம்
மனம் மனம் அது கோவில் ஆகலாம்
மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்
மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்
மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்
மனமிருந்தால் பறவை கூட்டில் மான்கள் வாழலாம்
வழியிருந்தால் கடுகுக்குள்ளே மலையை காணலாம்
மனமிருந்தால் பறவை கூட்டில் மான்கள் வாழலாம்
வழியிருந்தால் கடுகுக்குள்ளே மலையை காணலாம்
துணிந்து விட்டால் தலையில் எந்த சுமையும் தாங்கலாம்
குணம் குணம் அது கோவில் ஆகலாம்
மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்
வாறி வாறி வழங்கும் போது வள்ளல் ஆகலாம்
வாழைப் போல தன்னை தந்து தியாகி ஆகலாம்
உருகி ஓடும் மெழுகு போல ஒளியை வீசலாம்
மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்
தெய்வம் ஆகலாம் ..
Song Name:Manithan enbavan
Singers:P.B.Srinivas
Md:Viswanathan ramamurthy
Varigal:Kannadhasan
Paadal varigal
Manithan enbavan dheivam aagalaam
Manithan enbavan dheivam aagalaam
Manithan enbavan dheivam aagalaam
Vaari vaari vazhangum bothu vallal aagalaam
Vaazhai pola thannai thanthu thyagi aagalaam
Urugi odum mezhugu pola oliyai veesalaam
Manithan enbavan dheivam aagalaam
Dheivam aagalaam..
Oorukkendru vazhntha nenjam silaigal aagalaam
Uravukkendru virintha ullam malargal aagalaam
Oorukkendru vaazhntha nenjam silaigal aagalaam
Uravukkendru virintha ullam malargal aagalaam
Yaarukkendru azhutha bothum thalaivan aagalaam
Manam manam adhu kovil aagalaam
Manithan enbavan dheivam aagalaam
Manithan enbavan dheivam aagalaam
Manithan enbavan dheivam aagalaam
Manamirunthaal paravai koottil maangal vaazhalaam
Vazhiyirunthaal kadugukkulle malaiyai kaanalaam
Manamirunthaal paravai koottil maangal vaazhalaam
Vazhiyirunthaal kadugukkulle malaiyai kaanalaam
Gunam gunam adhu kovil aagalaam
Manithan enbavan.....
Manamirunthaal paravai koottil maangal vaazhalaam
Vazhiyirunthaal kadugukkulle malaiyai kaanalaam
Manamirunthaal paravai koottil maangal vaazhalaam
Vazhiyirunthaal kadugukkulle malaiyai kaanalaam
Gunam gunam adhu kovil aagalaam
Manithan enbavan.....
மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்
மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்
மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்
வாறி வாறி வழங்கும் போது வள்ளல் ஆகலாம்
வாழைப் போல தன்னை தந்து தியாகி ஆகலாம்
உருகி ஓடும் மெழுகு போல ஒளியை வீசலாம்
மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்
தெய்வம் ஆகலாம் ..
ஊருக்கென்று வாழ்ந்த நெஞ்சம் சிலைகள் ஆகலாம்
உறவுக்கென்று விறிந்த உள்ளம் மலர்கள் ஆகலாம்
ஊருக்கென்று வாழ்ந்த நெஞ்சம் சிலைகள் ஆகலாம்
உறவுக்கென்று விறிந்த உள்ளம் மலர்கள் ஆகலாம்
யாருக்கென்று அழுத போதும் தலைவன் ஆகலாம்
மனம் மனம் அது கோவில் ஆகலாம்
மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்
மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்
மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்
மனமிருந்தால் பறவை கூட்டில் மான்கள் வாழலாம்
வழியிருந்தால் கடுகுக்குள்ளே மலையை காணலாம்
மனமிருந்தால் பறவை கூட்டில் மான்கள் வாழலாம்
வழியிருந்தால் கடுகுக்குள்ளே மலையை காணலாம்
துணிந்து விட்டால் தலையில் எந்த சுமையும் தாங்கலாம்
குணம் குணம் அது கோவில் ஆகலாம்
மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்
வாறி வாறி வழங்கும் போது வள்ளல் ஆகலாம்
வாழைப் போல தன்னை தந்து தியாகி ஆகலாம்
உருகி ஓடும் மெழுகு போல ஒளியை வீசலாம்
மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்
தெய்வம் ஆகலாம் ..
No comments:
Post a Comment